Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசிய கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் முதல் பேட்டிங்

Advertiesment
இந்தியா
, புதன், 19 செப்டம்பர் 2018 (16:32 IST)
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
ஆசிய கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஹாங்காங் அணியிடம் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
நேற்றை போட்டி இந்திய அணிக்கு மிகவும் கடினமாக அமைந்தது. இந்நிலையில் இன்று பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவை பயத்தில் தள்ளிய 174 ரன்கள்