அதிமுக - பாஜக இடையே சூதாட்டம்; நாடாளுமன்ற குழுத் தலைவர் குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (17:45 IST)
அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மேட்ச் பிக்ஸிங் இருப்பதாக காங்கிரஸ் நாராளுமன்ற குழுத் தலைவர் மல்லிகாஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளனர்.


நாடாளுமன்றத்தில் எத்ரிக்கட்சிகள் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளன. ஆனால் அதிமுக எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.
 
இதனால் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில் இன்று காங்கிரஸ் மற்றும்  அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய அரசுக்கும் அதிமுகவுக்கும் இடையே மேட்ச் பிக்ஸிங் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரிய போர்க்கப்பல் ஆன் தி வே!.. சரண்டர் ஆகுங்க!. ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்!...

நானும் விஜயும் ஒன்னா?!.. நான் யார் தெரியுமா?!.. சரத்குமார் ஆவேசம்!...

அதிமுக - பாஜக ஆட்சி அமைந்தால் தமிழ்நாடு நாசமாகி போகும்!.. மு.க.ஸ்டாலின் ஆவேசம்!..

ஒரே குடும்பத்தில் 3 பேரை கொன்று உடலை வீசிய கும்பல்!.. சென்னையில் அதிர்ச்சி...

உக்ரைனில் பயணிகள் ரயில் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா!. 4 பேர் பலி!...

அடுத்த கட்டுரையில்
Show comments