Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது பஞ்சாப்

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (23:41 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த விறுவிறுப்பான போட்டியில் அணி ஐதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 132 ரன்கள் எடுத்தது. பாண்டே 54 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 28 ரன்களும், யூசுப் பதான் 21 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த நிலையில் வெற்றி பெற 133 ரன்கள் தேவை என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி, முதல் சில ஓவர்கள் அதிரடியாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து வந்தது. இந்த நிலையில் பஞ்சாப் அணி 19.2 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments