ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது பஞ்சாப்

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (23:41 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த விறுவிறுப்பான போட்டியில் அணி ஐதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 132 ரன்கள் எடுத்தது. பாண்டே 54 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 28 ரன்களும், யூசுப் பதான் 21 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த நிலையில் வெற்றி பெற 133 ரன்கள் தேவை என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி, முதல் சில ஓவர்கள் அதிரடியாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து வந்தது. இந்த நிலையில் பஞ்சாப் அணி 19.2 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி கணக்கு தொடங்க பணம் கொடுக்கிறார்களா? மாணவ, மாணவிகளை குறிவைத்து மோசடி..!

அல்-பலாஹ் பல்கலை பேராசிரியர்கள் ஊழியர்கள் திடீர் மாயம்! பயங்கரவாதிகளுட்ன் தொடர்பா?

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments