முன்னாள் தமிழக ஆளுநர் காலமானார்

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (22:30 IST)
தமிழக ஆளுனராக கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை பணியாற்றிய பீஷ்மநாராயண சிங் காலமானார். அவருக்கு வயது 85
 
இவர் கடந்த 1984ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை அசாம் ஆளுநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் ஆளுனராகும் முன்னர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும் இருந்தவர் பீஷ்மநாராயணன் சிங்
 
முன்னாள் தமிழக ஆளுனர் பீஷ்மநாராயணன் சிங் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடும்ப தலைவிகளுக்கு இன்று வரவு வைக்கப்பட்ட ரூ.5000.. முதல்வர் நடவடிக்கையால் மகளிர்கள் இன்ப அதிர்ச்சி..

பெண் குழந்தை பிறந்தவுடன் வங்கிக்கணக்கில் பணம்.. பள்ளி, கல்லூரி படிப்புக்கும் திருமணத்திற்கும் நிதியுதவி.. முதல்வர் அறிவிப்பு..!

நீதிமன்றத்தில் நிகிதா அளித்த சம்மதம்.. நகைத்திருட்டு வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்..!

சிபிஐ விசாரணையை தவிர்க்கும் விஜய்!.. டெல்லிக்கு போக மாட்டார்!.. பரபர தகவல்...

கரூர் சம்பவம்!. விஜய்க்கு மீண்டும் சம்மன்!.. விடாது கருப்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments