அடுத்த இரு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் : வானிலை ஆராய்ச்சி மையம்

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (20:24 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  நிலவுவதால் வானிலை ஆராய்ச்சி மையம் கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்தது.

தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மத்திய வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதிக்கு அடுத்த இரு நாட்களுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments