Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் ஹெலிகாப்டரை ஆய்வு செய்த அதிகாரிகள் சஸ்பெண்ட்

Webdunia
புதன், 17 ஏப்ரல் 2019 (22:36 IST)
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இந்தியா முழுவதும் சோதனை செய்து கோடிக்கணக்கான ரொக்கத்தையும், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளியையும் கைப்பற்றி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
 
பறக்கும் படையினர் சோதனையில் மத்திய அமைச்சர்க்ளும், முன்னாள் முதல்வர்களும், மாநில அமைச்சர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் கூட தப்பவில்லை
 
இந்த நிலையில் ஒடிஷா மாநிலம் சம்பல்பூரில் தேர்தல் பிரசாரத்திற்காக  பிரதமர் நரேந்திர மோடி் ஹெலிகாப்டரில் வந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பிரதமரின் ஹெலிகாப்டரையே ஆய்வு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆய்வு செய்த அதிகாரிகளை   இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments