என் சகோதரனை இழந்து விட்டேன் - நடிகர் விஷால் கண்ணீர்

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (16:40 IST)
நடிகர் விஷாலின் உறவினர் ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டார்.

 
நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்ணீர் மல்க ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
பார்கவ் உன் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். இதை என்னால் ஏற்கமுடியவில்லை. என்னுடைய சொந்த சகோதரனை நான் இழந்துவிட்டேன். இது எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உன்னை இழந்து வாடுகிறேன் என்பதை டிவிட்டர் மூலம் தெரிவிக்கிறேன். உன் பிரச்சனைகளை நான் தீர்த்து வைத்திருப்பேன். இந்த பதிவை எழுதும்போதே நான் அழுகிறேன்” என உருக்கமாக அவர் பதிவிட்டுள்ளார்.
 
அவரின் கசின் பார்கவ் இன்று தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் அவர் இந்த செய்தியை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேலி கிண்டலால் பறிபோன உயிர்!... 9 வயது சிறுமி தற்கொலை!.

வாக்குத்திருட்டை தேர்தல் ஆணையத்தில் ராகுல் காந்தி ஏன் புகார் அளிக்கவில்லை: பாஜக

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

கேரள குருவாயூர் கோயிலில் 'ரீல்ஸ்': ஓவியக் கலைஞர் ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்கு!

வீடு தேடி போய் கமலை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!.. வைரல் புகைப்படங்கள்...

அடுத்த கட்டுரையில்
Show comments