3 வயது சிறுவன் மீது ஆசிட் வீசிய கொடூரர்கள் கைது

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (16:03 IST)
இங்கிலாந்தில் 3 வயது சிறுவன் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இங்கிலாந்தில் ஹோம் பார்கைன்ஸ் என்ற சூப்பர் மார்க்கெட் உள்ளது. அங்கு ஒரு பெண் தனது 3 வயது மகனுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 இளைஞர்கள், அந்த பிஞ்சுக் குழந்தையின் மீது ஆசிட் வீசினர்.
 
இதனால் பதறிப்போன சிறுவனின் பெற்றோர் உடனடியாக அவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அங்கிருந்தவர்கள் அந்த 3 கொடூரர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களை கைது செய்து ஏன் இப்படி செய்தார்கள் என விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments