Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு சர்வதேச யானைகள் தினம் விமர்சியாக கொண்டாடப்பட்டது....

J.Durai
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (14:34 IST)
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ஆம் தேதி சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
 
இதில் அங்கு வளர்க்கப்படும் பயிற்சி பெற்ற யானைகள் பாகன்ள் சொல்லிக் கொடுத்தவை எல்லாம் தத்ரூபமாக செய்து காட்டியது பின்பு வளர்ப்பு யானைகளுக்கு பிடித்த உணவுகள் மற்றும் கரும்பு தர்பூசணி ஆப்பிள் வாழைப்பழம் போன்ற பழ வகைகள் வளர்ப்பு யானைகளுக்கு வழங்கப்பட்டது.
 
நிகழ்ச்சியில் முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் இணை இயக்குனர் வித்யா மற்றும் வனத்துறை அதிகாரிகள் பலரும் இருந்தனர் இந்நிகழ்ச்சியினை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments