Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேட்பு மனு தாக்கல்

Advertiesment
விடுதலை சிறுத்தைகள் கட்சி
, புதன், 27 ஏப்ரல் 2016 (11:44 IST)
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


 

 
மக்கள் நல கூட்டணி தலைவர்களுள் ஒருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் இன்று, தான் போட்டியிடவுள்ள காட்டுமன்னார்கோவில் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
 
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன்.
 
இந்த தேர்தலில் தேமுதிக-மக்கள் நல கூட்டணி-தமாக அணி வெற்றி பெரும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
 
அத்துடன், தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஊழல் ஒழிக்கப்படும். மது ஒழிக்கப்படும் என்றும் அப்போது திருமாவளவன் கூறினார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைது ஆவாரா ஜெயேந்திரர்? - நாளை மறுநாள் தீர்ப்பு