பா.வளர்மதி தோல்வி

Webdunia
வியாழன், 19 மே 2016 (14:31 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 


 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது
 
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தற்போது முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அதில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி 3154 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். திமுக-வை சேர்ந்த கு.க.செல்வம் வெற்றிப் பெற்றார்
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவு 9 மணி வரை நீடித்த வாக்குப்பதிவு நடந்த இடம்.. டோக்கன் பெற்று வாக்களித்த மக்கள்

தேர்தல் பணியில் இருந்த காவல்துறை டி.எஸ்.பி உயிரிழப்பு.. ஓய்வின்றி தேர்தல் பணியாற்றியது காரணமா?

இது ரிக்கார்ட்!... சென்னையில் 26 சதவீதம் அதிக வாக்குப்பதிவு!..

தமிழக சட்டசபை தேர்தல்!. வாக்குப்பதிவு நிறைவு!.. கரூரில் அதிக வாக்குப்பதிவு!..

6 மணிக்குள் வந்தால் 8 மணி வரை ஓட்டு போடலாம்!. தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments