Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் வாக்களிப்பு

ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் வாக்களிப்பு

Advertiesment
ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் வாக்களிப்பு
, திங்கள், 16 மே 2016 (10:17 IST)
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரி கல்லூரி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் ஜெயலலிதா.


 


அவருடன் வந்த சசிகலாவும் தனது வாக்கினை அங்கு பதிவு செய்தார்.
 
மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, ‘இன்னும் 2 நாட்கள் பொறுத்தால் மக்களின் தீர்ப்பு என்னவென்று அனைவருக்கும் தெரியும்’. எனக் கூறினார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்களித்த பின் என்ன சொல்கிறார்கள் ஸ்டாலின் மற்றும் குஷ்பு