Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் திடீர் மாற்றம்

ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் திடீர் மாற்றம்

Webdunia
புதன், 4 மே 2016 (22:16 IST)
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

 
இது குறித்து, அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே 6 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் 5 -க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
 
மேலும், 5 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலும், மே 8 ஆம் தேதி தஞ்சாவூரிலும், மே 10 ஆம் தேதி அரக்கோணத்திலும், மே12 ஆம் தேதி நெல்லையிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments