Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சி.ஆர்.சரஸ்வதி முன்னிலை

Advertiesment
சி.ஆர்.சரஸ்வதி முன்னிலை
, வியாழன், 19 மே 2016 (11:41 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 


 


 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. 
 
அதன், வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் பல்லவரம் தொகுதியில் போட்டியிடும் சி.ஆர்.சரஸ்வதி முன்னிலை வகித்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டத்தில் அதிமுக முன்னிலை