Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வாக்காளர்களுக்கு நாளை முதல் பூத் ஸ்லிப் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Webdunia
புதன், 4 மே 2016 (19:33 IST)
வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி நாளை முதல் சென்னை மக்களுக்கு பூத் ஸ்லிப் கொடுக்கும் பணி தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


 

 
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் “ வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தை பதிக்கும் பணி வருகிற 8ஆம் தேதி தொடங்கவுள்ளது.
 
இந்நிலையில் சென்னை வாசிகளுக்கு நாளை முதல் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கப்படவுள்ளது. மேலும் சென்னை தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக மூன்று மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ஆம்புலன்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட நோயாளி: நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீர்னு விஐபி லைன் போட்டாங்க.. ஒரே கேட் வழியே போகணும் வரணும்? - பூரி ஜெகன்நாதர் கூட்ட நெரிசல் பலி காரணம்?

போலீஸ் ஸ்டேஷன் போனா உயிரோட வர முடியாது.. திமுக ஆட்சி இப்படிதான்! - நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருக்க இடையூறு! கணவனை மிளகாய் பொடி தூவி கொன்ற மனைவி!

கீழடியில் 2500 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த மக்கள் எப்படி இருந்தனர்? - மாதிரி புகைப்படம் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments