Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

20 பேருக்காக 30 வினாடி பிரசாரம் செய்த மத்திய அமைச்சர்

20 பேருக்காக 30 வினாடி பிரசாரம் செய்த மத்திய அமைச்சர்

Advertiesment
20 பேருக்காக 30 வினாடி பிரசாரம் செய்த மத்திய அமைச்சர்
, சனி, 14 மே 2016 (13:45 IST)
பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வெறும் 20 பேர் மட்டுமே வந்ததால், அவர் வெறும் 30 வினாடி மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்தார்.
 

 
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மகாமகக்குளம் அருகே அண்ணாசிலை முன்பு பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
 
அப்போது, அவரது பேச்சைக் கேட்க வெறும் 20 பேர்கள் மட்டுமே இருந்தனர். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பேச்சை வெறும் 30 வினாடிகளில் முடித்துக் கொண்டார். பின்பு, அங்கிருந்து உடனே புறப்பட்டு சென்றார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாருக்கு ஓட்டு போட சொல்கிறார் நடிகர் பார்த்திபன்: நம் வாக்கு சாவு அடியாகவும் இருக்க வேண்டும்!