Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப அரசியலை வீழ்த்திய மக்கள்: ஜெயலலிதா

Webdunia
வியாழன், 19 மே 2016 (13:14 IST)
அதிமுக வெற்றி உறுதியானதை அடுத்து முதல்வர் ஜெயலலிதா குடும்ப அரசியலை மக்கள் வீழ்த்தினார்கள் என்று கூறியுள்ளார்.
 

 

 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
 
அதில் 6 இடங்களில் வெற்றிப் பெற்று இன்னும் தொடர்ந்து 125 இடங்களில் முன்னிலை வகித்து வரும் அதிமுக கட்சியின் வெற்றி உறுதியாகியது.
 
இந்நிலையில் அதிமுக கட்சித் தலைவர் ஜெயலலிதா; தன்னை மீண்டும் தமிழக முதலமைச்சராக தேர்தெடுத்தது மிகவும் மகிழ்ச்சி என்றும், குடும்ப அரசியலை மக்கள் வீழ்த்தினார்கள் என்றும் கூறியுள்ளார்.
 
மேலும் திமுக தனது மோசமான பிரச்சாரத்தால் தான் தோல்வி அடைந்தது என்று கூறியுள்ளார்.
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” கருத்தரங்கு!

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்? தண்டனை சட்டம் வந்தும் இதே நிலை! - மக்களின் கோரிக்கை என்ன?

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

நூற்றாண்டு விழாவில் இது தான் மரியாதையா? நாராயணசாமி நாயுடு சிலையை மாற்ற கூடாது: ராமதாஸ்

பள்ளி மாணவர்களின் காலை சிற்றுண்டியில் பல்லி.. 14 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments