பிக்பாஸ்க்கு பின் யாஷிகா கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (10:25 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து யாஷிகா ஆனந்த் மற்றும் பாலாஜி இருவரும் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்ற ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு யாஷிகா ஆனந்த் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இது. ‘நோட்டா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் யாஷிகா நடித்திருப்பதால், இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாரு யாருக்கோ கொடுக்குறாங்க.. ராதிகாவுக்கு தேசிய விருது கிடைக்காதது பற்றி சரத் காட்டம்

விஜய் அஜித் ஃபிரண்ட்ஷிப் வேறலெவல்!.. ஷாலினி சொல்றத கேளுங்க!...

விஜய் - அஜித் எப்படியான ஃபிரெண்ட்ஸ் தெரியுமா? ஷாலினியே சொல்லிட்டாங்களே

அஜித் நடித்த படத்தின் ரீமேக்கில் நடிக்க மறுத்த பாலையா! காரணம் என்ன தெரியுமா?

அட இதெல்லாம் உருட்டா? இன்ஸ்டாவில் ஷாரா புலம்பியதெல்லாம் சும்மாவா?

அடுத்த கட்டுரையில்
Show comments