Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ்க்கு பின் யாஷிகா கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (10:25 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து யாஷிகா ஆனந்த் மற்றும் பாலாஜி இருவரும் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்ற ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு யாஷிகா ஆனந்த் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இது. ‘நோட்டா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் யாஷிகா நடித்திருப்பதால், இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

இராமாயணம் படத்தில் இணைந்த ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் கலைஞர்!

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments