ஓவியாவை பிக் அப் பண்ண வையாபுரி முயற்சித்தார் - புரணி பேசும் ரைசா

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (17:20 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வெளியேறிய ஓவியாவை, வையாபுரியுடன் இணைத்து புரணி பேசும் வேலையில் ரைசா இறங்கியுள்ளார்.


 

 
பிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக வந்துள்ள நடிகை சுஜா வருணையையும், ஆரவ்வையும் தொடர்பு படுத்தி வையாபுரி ‘கட்டிப்புடி..கட்டிப்புடிடா’ என்ற பாடலை பாடியதாக புகார் எழுந்தது.
 
அந்நிலையில்தான், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் காயத்ரி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், விஜய் தொலைக்காட்சி ஒரு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில்,  ஆரவ்விடம் நடிகர் வையாபுரி பற்றி புரணி பேசும் ரைசா “ஒரு முறை செல்பி எடுத்த போது வையாபுரி ஒரு கதை சொன்னார். அதில், ஓவியாவை நான் பிக் அப் செய்ய முயற்சி செய்தேன். ஆனால், அவரை ஏற்கனவே பிக் -அப் பண்ணிட்டாங்கன்னு’ சொன்னார். இப்படி பேசுறவர் கண்டிப்பா சுஜாவை பற்றி அப்படி பாட்டு பாடியிருப்பர். எனக்கு சந்தேகமே இல்லை” எனக் கூறுகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா' இன்று ரீரிலீஸ்.. அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல்..!

அமைச்சர் கே.என்.நேரு மீது இன்னும் வழக்கு பதியவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு!

மகள் நிச்சயதார்த்தம் ஜாலியா போனாலும் சரண்யாவுக்கு இப்படியொரு வருத்தமா? போட்டுடைத்த கணவர்

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடித்த நடிகை திடீர் தற்கொலை.. குடும்ப பிரச்சனையா?

‘முதல்வன்’ சூட்டிங் மட்டும்தான் ரகுவரன் கரெக்ட் டைமுக்கு போனாரு.. காரணத்தை சொன்ன ரோகிணி

அடுத்த கட்டுரையில்
Show comments