Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலை கண்ட்ரோல் பண்ண முடியாது, பலபேருடன் வரும்: யாஷிகா

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (15:16 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில நடிகை யாஷிகா ஆனந்த், மஹத்தை காதலிக்கிறதா சில வாரங்களுக்கு முன்பு சொல்லி இருந்தார். இது பல பிரச்சனைகளுக்கு காரணமாச்சு. 


ஏன்னா மஹத் பிராச்சி என்பவரை ஏற்கனவே காதலிச்சிடு  வந்ததால், பிக்பாஸ் வீட்டுக்குள் மற்றொரு காதல் வந்ததால் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் வறுத்தெடுத்தாங்க.
 
வியாழக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ் தன் தோழியின் காதல் கதை பற்றி பேசுனாங்க. மும்தாஜின் தோழி சனா என்பவருக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் கழித்து, வேற ஒருத்தரோடு காதல் வந்ததாம், என்ன முடிவெடுப்பது என தெரியாமல் அவர் பெரிய யோசனை செய்து மும்தாஜிடம் கேட்டாராம்.
 
அப்போது நடுவில் பேசிய யாஷிகா "Love is Uncontrollable, It can happen with one or many" என சத்தமாக கத்தினார். அதாவது, காதலை கண்ட்ரோல் பண்ண முடியாது, பலபேருடன் அது வரும் என யாஷிகா பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments