Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னை பிக்பாஸ் வீட்டுக்கு கூப்பிட மாட்டார்கள்! பிரபல நடிகை கருத்து

என்னை பிக்பாஸ் வீட்டுக்கு கூப்பிட மாட்டார்கள்! பிரபல நடிகை கருத்து
, வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (11:18 IST)
பிக்பாஸ் தமிழ் 2வது சீசன் இறுதி கட்டத்தில் உள்ளது. முதல் சீசனைப் போல் பெரிய வரவேற்பு இந்த சீசனுக்கு கிடைக்கவில்லை.

இதனால் போட்டியில் விறுவிறுப்பை அதிகரிக்க முதல் சீசன் போட்டியாளர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து வந்துள்ளனர்.
webdunia

சினேகன், ஆரவ், காயத்ரி, ஆர்த்தி, வையாபுரி, சுஜா வருணி என 6 முதல் சீசன் போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்துள்ளனர். ஆனால் முதல் சீசனில் பங்கேற்றிருந்த காஜல் பசுபதியை இதுவரை கூப்பிடவில்லை.
 

webdunia

இது தொடர்பாக நடிகை காஜல் பசுபதி ட்விட்டரில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில் "என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரச்சொல்லி கூப்பிடமாட்டார்கள்.. நான் நிகழ்ச்சி பற்றி வெளியில் குறைசொல்லி பேசிவிட்டேனே" என தெரிவித்தார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபைனலுக்கு தகுதி பெற்ற ஜனனி! கடைசி வரை போராடிய யாஷிகா