தோட்டக்கலைத்துறைக்கு ரூ:518.19 கோடி ஒதுக்கீடு

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (12:52 IST)
2016-2017 நிதியாண்டிற்கான திருத்திய பட்ஜெட் தாக்குதலில் தோட்டக்கலைத்துறைக்கு ரூ:518.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


 

 
2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆதிமுக ஆட்சி அமைத்து தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. அதனால் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
 
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் தொழில் துறையில் இந்தியாவில் முன்னிலை வகித்துக் கொண்டிருப்பதால் இது மிக்கியமாக பட்ஜெடாக கருதப்படுகிறது. இதற்காக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார்.
 
தற்போது ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவித்து கொண்டிருக்கிறார். 2016-2017 நிதியாண்டுக்கான பட்ஜெட் திருத்திய மதிப்பீடு ரூ:1,48,175.09 கோடி. தமிழகத்தை பசுமை மிக்க மாநிலமாக பராமரிக்க தோட்டக்கலைத்துறைக்கு ரூ:518.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக மாணவனை இரும்புக்கம்பியால் தாக்கி கொலை.. கர்நாடக சர்வதேச பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்..!

பெட்ரோல் விலை ஏறினாலும் ஈரானை அழிப்போம்!.. அடங்காத டொனால்ட் டிரம்ப்!...

தமிழகம் முழுவதும் போராட்டம்!.. களத்தில் இறங்கும் தவெக.. அரசியல் பரபர...

ஒரு தமிழனா சங்கீதாவை நினச்சி வெட்கப்படுறேன்!.. இலங்கை எம்.பி கோபம்

ஓபிஎஸ் ஒரு பச்சைத்தமிழன்.. புகழாரம் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments