Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளம் பாதித்த பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

வெள்ளம் பாதித்த பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (12:50 IST)
வெள்ளம் பாதித்த பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடப்பு நிதி ஆண்டில் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


 


2016 -2017 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆதிமுக ஆட்சி அமைத்து தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. அதனால் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது, இது 2016-ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தலில் அதிமுக கட்சிக்கு நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர் பார்கப்பட்டது.

ஆனால், அதிமுக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா வெளிட்ட இலவச திட்டங்கள் மீண்டும் அதிமுகவை ஆட்சியில் அமர வைத்தது. இதை தொடர்ந்து, அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலையும் தன் வசம் வைத்து கொள்ள அதிமுக முயற்சி செய்து வருகிறது. அதனால், 2016-2017 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை கவனமாக அறிவித்து வரும் நிதி அமைச்சர் பன்னீர் செல்வம். வெள்ளம் பாதித்த பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடப்பு நிதி ஆண்டில் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

பட்ஜெட் தொடர்பான செய்திகளை நொடிக்கு நொடி விபரமாக தெரிந்துகொள்ள தொடர்ந்து வெப்துனியாவுடன் இணைந்திருங்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments