Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளம் பாதித்த பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

வெள்ளம் பாதித்த பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (12:50 IST)
வெள்ளம் பாதித்த பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடப்பு நிதி ஆண்டில் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


 


2016 -2017 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆதிமுக ஆட்சி அமைத்து தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. அதனால் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது, இது 2016-ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தலில் அதிமுக கட்சிக்கு நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர் பார்கப்பட்டது.

ஆனால், அதிமுக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா வெளிட்ட இலவச திட்டங்கள் மீண்டும் அதிமுகவை ஆட்சியில் அமர வைத்தது. இதை தொடர்ந்து, அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலையும் தன் வசம் வைத்து கொள்ள அதிமுக முயற்சி செய்து வருகிறது. அதனால், 2016-2017 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை கவனமாக அறிவித்து வரும் நிதி அமைச்சர் பன்னீர் செல்வம். வெள்ளம் பாதித்த பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடப்பு நிதி ஆண்டில் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

பட்ஜெட் தொடர்பான செய்திகளை நொடிக்கு நொடி விபரமாக தெரிந்துகொள்ள தொடர்ந்து வெப்துனியாவுடன் இணைந்திருங்கள்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments