சாலை பணிகளுக்கு ரூ:300 கோடி

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (11:37 IST)
2016-2017 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்குதலில் அடுத்த ஓராண்டில் சாலை பணிகளுக்கு ரூ:300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


 

 
2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆதிமுக ஆட்சி அமைத்து தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. அதனால் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
 
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் தொழில் துறையில் இந்தியாவில் முன்னிலை வகித்துக் கொண்டிருப்பதால் இது மிக்கியமாக பட்ஜெடாக கருதப்படுகிறது.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் மேம்படுத்த ரூ:300 கோடி ஓதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு முறை ஆட்சியமைக்கும் போது முதலில் நிதி ஒதுக்கப்படுவது சாலைகளை மேம்படுத்த தான். இது வழக்கமாக மாறிவிட்டாலும். சீறான சாலை அமைக்கும் நோக்கத்தை கருத்தில் கொள்ளமல், அதற்காக நிதி ஒதுக்குவதை மட்டும் கருத்தி கொண்டிருக்கின்றனர் அனைத்து கட்சிகளும்.    
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments