சாலை பணிகளுக்கு ரூ:300 கோடி

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (11:37 IST)
2016-2017 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்குதலில் அடுத்த ஓராண்டில் சாலை பணிகளுக்கு ரூ:300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


 

 
2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆதிமுக ஆட்சி அமைத்து தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. அதனால் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
 
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் தொழில் துறையில் இந்தியாவில் முன்னிலை வகித்துக் கொண்டிருப்பதால் இது மிக்கியமாக பட்ஜெடாக கருதப்படுகிறது.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் மேம்படுத்த ரூ:300 கோடி ஓதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு முறை ஆட்சியமைக்கும் போது முதலில் நிதி ஒதுக்கப்படுவது சாலைகளை மேம்படுத்த தான். இது வழக்கமாக மாறிவிட்டாலும். சீறான சாலை அமைக்கும் நோக்கத்தை கருத்தில் கொள்ளமல், அதற்காக நிதி ஒதுக்குவதை மட்டும் கருத்தி கொண்டிருக்கின்றனர் அனைத்து கட்சிகளும்.    
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்த தாயின் சடலத்துடன் 20 நாட்கள் வாழ்ந்த வாலிபர்.. போலீசார் விசாரணையில் அதிர்ச்சி..!

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நாடாளுமன்றம் மக்களை காக்க தவறிவிட்டது.. வரி கட்டுபவர்களிடம் மன்னிப்பு கேட்ட எம்பி

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பாராட்டிய திக்விஜய சிங்.. மறைமுக ஆதரவு கொடுத்த சசிதரூர்.. என்ன நடக்குது காங்கிரஸில்?

15 அடி ஆழத்தில் ரகசிய பாதாள அறை.. போலீசார் சோதனையின்போது தப்பிய போதைப்போருள் கடத்தல் மன்னன்..!

விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற நமல் ராஜபக்ச வாழ்த்து

அடுத்த கட்டுரையில்
Show comments