தமிழக பட்ஜெட்: இலங்கை அகதிகள் நலனுக்கு ரூ.105 கோடி ஒதுக்கீடு

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (11:30 IST)
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சரும் அவை முன்னவருமான பன்னீர்செல்வம் நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசி வருகிறார்.


அதில், இலங்கை அகதிகள் நலனுக்காக ரூ.105 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தகவலை தெரிவித்தார். மேலும் ரூ.442 கோடி செலவில் 2673 காவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்படும் என்றார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments