Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ. 1,429.94 கோடி ஒதுக்கிடு

எஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ. 1,429.94 கோடி ஒதுக்கிடு

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (12:03 IST)
எஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகைக்காக 1,429.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


 

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சரும் அவை முன்னவருமான பன்னீர்செல்வம் நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசி வருகிறார். 

அதில், எஸ்.சி எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகைக்காக 1,429.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தகவலை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். இத்தகவல் எஸ்சி, எஸ்டிமாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பட்ஜெட் தொடர்பான செய்திகளை நொடிக்கு நொடி விபரமாக தெரிந்துகொள்ள தொடர்ந்து வெப்துனியாவுடன் இணைந்திருங்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments