டாஸ்மாக் கடையால் ரூ:6,636.08 கோடி இழப்பு

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (11:53 IST)
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் அரசுக்கு ரூ:6,636.08 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்


 

 
 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆதிமுக ஆட்சி அமைத்து தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. அதனால் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
 
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் தொழில் துறையில் இந்தியாவில் முன்னிலை வகித்துக் கொண்டிருப்பதால் இது மிக்கியமாக பட்ஜெடாக கருதப்படுகிறது.
 
திருத்தப்பட்ட பட்ஜெட் பட்டியலை வெளியிடும் ஓ.பன்னீர் செல்வம், 500 டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் தமிழக அரசுக்கு ரூ:6,636.08 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் ரவியை திடீரென சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி.. என்ன காரணம்?

சென்னையில் ஆபரண தங்கம் விலை மீண்டும் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

பொங்கல் பரிசுத்தொகை ரூ.3000.. அதிகாரபூர்வ அறிவிப்பு.. கிடைப்பது எப்போது?

சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த தாய்-மகன் கைது.. 4,200 போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மாற்றமில்லை.. திடீர் முடிவெடுத்த அதிகாரிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments