Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படவேண்டும்… அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (13:19 IST)
தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் ஐந்து தொகுதிகளில் பணப் பட்டுவாடா அதிகமாக இருப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக தேர்தல் ஆணையரை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு, காட்பாடி, திருவண்ணாமலை தொகுதிகளில் அதிக பணப்பட்டுவாடா நடைபெறுவதாக குற்றச்சாட்டை வைத்து அந்த ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என மனு அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

கமலை குறை சொல்லாதவர்க விஜய்யை விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள்: ஆளுனர் பேட்டி

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments