Publish Date: Wed, 08 Apr 2009 (18:02 IST)
Updated Date: Wed, 08 Apr 2009 (18:02 IST)
டாக்டர் : நோயாளி பொழைக்கறது என் கையில இல்லை . . . எல்லாம் அந்த ஆண்டவன் கையிலதான் இருக்கு!
நோயாளியின் ரெளடி உறவினர் : நீங்க ஒழுங்கா வீடு போய் சேர்றதும் உங்க கையில இல்லை. எங்க கையில தான் இருக்கு.