Publish Date: Wed, 29 Jul 2009 (10:14 IST)
Updated Date: Wed, 29 Jul 2009 (10:14 IST)
ராமு - அந்த முனிவர் எப்ப கண்ணை மூடித்தவம் செய்தாலும் அவர் முன்னால ஒரு பாம்பு நிக்கும் ஏன் தெரியுமா?
சோமு - ஏன்டா? தெரியலையே...
ராமு - அவர் முகத்தில ‘தவக்களை’ தெரியுமே. அதான்.