ராமு : ஒருத்தன் ஒரு மாட்டுக்கு பத்து மணிக்கு புல்லுக்கட்டு போடறான். பதினோரு மணிக்கு அடுத்த மாட்டுக்கு புல்லுக்கட்டு போடறான். எந்த மாடு முன்னாடி சாணி போடும்?
சோமு : பத்து மணிக்குப் புல்லுக்கட்டுப் போட்ட மாடு தான் முன்னாடி சாணி போடும்.
ராமு : இல்லை! எல்லா மாடும் பின்னாடி தான் சாணி போடும்.