Publish Date: Tue, 12 May 2009 (15:50 IST)
Updated Date: Tue, 12 May 2009 (15:49 IST)
மனிதன் : ஏன் பெண்ணை அழகாக படைத்தாய்?
கடவுள் : நீ அவளை காதலிக்க வேண்டுமென்பதற்காக
மனிதன் : பிறகு ஏன் அவர்களை முட்டாள்களாக படைத்தீர்கள்?
கடவுள் : அவர்கள் உன்னை காதலிக்க வேண்டுமென்பதற்காக.
Webdunia
Publish Date: Tue, 12 May 2009 (15:50 IST)
Updated Date: Tue, 12 May 2009 (15:49 IST)