Publish Date: Thu, 25 Mar 2010 (14:39 IST)
Updated Date: Thu, 25 Mar 2010 (14:39 IST)
ஆண் தைரியசாலியா பெண் தைரியசாலியாங்கிற பட்டிமன்றம் நடந்துக்கிட்டு இருந்ததே.. எங்காய்ய தீர்ப்பு சொல்ற சமயத்தில் நடுவரக் காணோம்.
என்ன தீர்ப்பு சொல்றதுன்னு அவங்க மனைவிக்கிட்ட கேட்க போயிருக்காறாம்.