Publish Date: Mon, 15 Feb 2010 (12:02 IST)
Updated Date: Mon, 15 Feb 2010 (12:01 IST)
ரசிகர் : எவ்ளவு பெரிய கஷ்டம் வந்தாலும் உங்க பாட்டை ஒரு தடவை கேட்பேன் சார்
பாடகர் : அப்படியா? நல்ல விஷயமாச்சே.. அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கும்?
ரசிகர் : பின்ன, உங்க பாட்ட விட என் கஷ்டம் ஒண்ணும் பெரிசா தெரியாது. மனசு லேசாகிடும்