Publish Date: Fri, 10 Sep 2010 (13:56 IST)
Updated Date: Fri, 10 Sep 2010 (13:56 IST)
விசாரணை அதிகாரி: நோ-பால் போட காசு வாங்கினீங்க சரி! ஆனா ஒவ்வொரு பந்துக்குப் பிறகும் அம்பயரைப் பார்த்து ஏன் அழகு காண்பிச்சீங்க?
வீரர்: அம்பயர் சூதாட்டக்காரரோட மாமனாராம், அதனால அழகு காண்பிச்சாத்தான் காசு தருவேன்னு சொன்னார் அதான்.