Publish Date: Mon, 05 Oct 2009 (15:09 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (21:00 IST)
ஒரு பாரில் குடிபோதையில் ஒருவன் அழுது கொண்டிருந்தான்.
பக்கத்தில் இருப்பவர்- ஏன்டா புல்லா குடிச்சிட்டு அழுதுக்கிட்டு இருக்கே
அழுதவன் - நான் ஒருத்திய மறக்கணும்னு தான் குடிச்சேன். ஆனா யார மறக்கணும்னு நெனச்சேன்னு இப்போ ஞாபகம் வரலை... அதான்