Publish Date: Thu, 23 Jul 2009 (11:09 IST)
Updated Date: Thu, 23 Jul 2009 (11:09 IST)
ஆசிரியர் : ஒரு கல்லை நாம் மேலே தூக்கிப் போட்டால் அந்தக் கல் ஏன் மீண்டும் பூமியை நோக்கியே வருகிறது?
மாணவன் : நம்மல தூக்கிப் போட்டவன் தலைமேல விழலாம்னுதான்.
ஆசிரியர் : ??????????