சே... புது திருடன்னா இப்படியா ஏமாத்தறதுன்னு புலம்பறியே? யார் ஏமாத்தினாங்க?போலீஸ்தான்... மாமூலை அதிகமாக வாங்கிக்கிட்டாங்கடா!