என்ன! கணபதி ஹோமம் நன்னா நடந்துதா? நான் அனுப்பிச்ச சாஸ்திரிகள் நன்னா செஞ்சு வச்சாரா?உம்... உம் மந்திரமெல்லாம் 'ஃபுல்'லா சொன்னாரு!அப்பறம் என்ன அவரை நல்லபடியா கவனிச்சு அனுப்பினியோனோ?அவர் பங்குக்கு ஃபுல்லா சொன்னதால என் பங்குக்கு 'ஃபுல்லா' செஞ்சேன்!