நடிகையைக் கல்யாணம் பண்ணிகிட்டதுல, எனக்கு ஒரு செளகர்யம்.எப்படி?கோபமா அவ என்னை அடிக்க வந்தா, கட்னு நான் சொல்லிடுவேன். உடனே நிறுத்திடுவா.