Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் அட்ரஸ் தெரியல… மூன்று ஆண்டுகளாக கையில் பாட்டியிடம் இருக்கும் கடிதம்… வைரல் புகைப்படம்!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (13:19 IST)
இணையத்தில் பாட்டி ஒருவர் விஜய்க்கு எழுதியாக சொல்லப்படும் கடிதம் வைரலாக பரவி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் எனும் பகுதியைச் சேர்ந்த பாட்டி ஒருவர் நடிகர் விஜய்க்கு உதவி கேட்டு கடிதம் எழுதியாதாகவும், ஆனால் அவரின் முகவரி தெரியாமல் கடந்த 3 ஆண்டுகளாக அதைக் கையிலேயே வைத்திருப்பதாகவும் இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. 3 ஆண்டுகளாக அனுப்பாமல் வைத்திருந்த கடிதத்தைப் பற்றி தன்னுடைய பேரனிடம் அவர் கூறியுள்ளார். அவர் அதை புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர இப்போது அந்த கடிதம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

10 வருடங்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா - கங்கை அமரன் பேச்சு

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் அடுத்த ஆல்பம் ரிலீஸ்!

வித்தியாசமான மேக்கப்பில் க்யூட்டான போட்டோஷூட் நடத்திய பிரியா வாரியர்!

மீண்டும் ஒரு சிக்கலா?... ‘தி ராஜாசாப்’ படத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்த முதலீட்டு நிறுவனம்!

‘கூலி’ சுமார்… ‘வார் 2’ ரொம்ப ரொம்ப சுமார்… முதல் நாளே தெறிக்கவிட்ட இன்றைய ரிலீஸ்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments