Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி வாரத்தின் ஏழு நாட்களும் சீரியல்கள் ஒளிபரப்பப்படும் – அறிவித்த தொலைக்காட்சி சேனல்!

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (10:18 IST)
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முதலாக வாரத்த்தின் ஏழு நாட்களும் தொடர்களை ஒளிபரப்ப ஜி தமிழ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

முதலில் தொலைக்காட்சிகளில் தொடர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பப் பட்டன. அதன் பின்னர் சனிக்கிழமையும் தொடர்கள் ஒளிபரப்பட்டு ஞாயிற்றுக் கிழமை மட்டும் விடுப்பு அளிக்கப்பட்டது. இப்போது கொரோனா லாக்டவுன் காரணமாக ஆறு மாதங்களுக்கு மேலாக சீரியல்கள் ஒளிபரப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இனி வாரத்தின் ஏழு நாட்களும் சீரியல்கள் ஒளிபரப்பப்படும் என ஜி தமிழ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் இது தற்காலிகமாகவா அல்லது நிரந்தரமாக தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments