Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 1250 கிலோ அரிசி கொடுத்த யோகிபாபு

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (13:19 IST)
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 1250 கிலோ அரிசி கொடுத்த யோகிபாபு
ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் பெப்சி அமைப்பினர் மட்டுமின்றி நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்களும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெப்சி அமைப்பினர்களுக்கு பெரிய நடிகர்கள் லட்சக்கணக்கில் நிதியுதவி செய்த போதிலும் நலிந்த நடிகர்களை கோலிவுட்டில் யாருமே கண்டு கொள்ளவில்லை
 
இந்த குறையை போக்கும் வகையில் நடிகர் யோகிபாபு, தன்னுடைய சார்பில் நலிந்த நடிகர்களுக்கு 1250 அரிசி மற்றும் பருப்புகளை கொடுத்து உதவி செய்துள்ளார். பெப்சி அமைப்பினர் போலவே நடிகர்களும் பலர் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாக கேள்விப்பட்டு தன்னால் முடிந்த இந்த உதவியை செய்திருப்பதாக யோகிபாபு தெரிவித்துள்ளார்.
 
யோகிபாபுவை அடுத்து சில முன்னணி நடிகர்களும் நலிந்த நடிகர்களுக்கு உதவி செய்ய முன்வந்திருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. நலிந்த நடிகர்களுக்கு யோகி பாபு அரிசி கொடுக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட்லி சார் நீங்கள் சொல்வது போல இது ‘மாஸ்’… தேசிய விருதுக்கு நன்றி தெரிவித்த ஷாருக் கான்!

எம் எஸ் பாஸ்கர் சாருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருந்தது – இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்!

கடைசியாக A சான்றிதழ் பெற்ற ரஜினி படம் எது தெரியுமா?... 36 வருடங்களுக்குப் பிறகு ‘கூலி’தான்!

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

அடுத்த கட்டுரையில்
Show comments