Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை - மெழுகாய் உருகும் ரசிகர்கள்!

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை - மெழுகாய் உருகும் ரசிகர்கள்!
, புதன், 4 மார்ச் 2020 (18:04 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  

அந்தவகையில் தற்போது சிகப்பு நிறத்தில் கவர்ச்சி உடை ஒன்றை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தந்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து ரசிகர்களை ஆனந்த மழையில் நனைய வைத்துள்ளார் யாஷிகா.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#swipeleft


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே டைரக்டரில் துவங்கி, ஒரே டைமில் டேடி ஆகப்போறோம் - பூரிப்பில் ரியோ - சஞ்சய் !