Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதற்கும் துணிந்தவன் படத்தோடு மோதுகிறதா யானை?

Webdunia
சனி, 27 நவம்பர் 2021 (14:35 IST)
ஹரி இயக்கத்தில் அவரின் மைத்துனர் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் யானை. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படம் வெளிவரும் நாளன்று ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படமும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. யானை படத்தில் அருண் விஜய்யோடு சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிங்கம் 3 மற்றும் சாமி 2 ஆகிய படங்களின் தோல்விக்குப் பின் ஹரி எப்படியும் ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தில் கடினமாக உழைத்திருக்கிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments