Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணைய தொடராகும் யுவபுரஸ்கார் விருது பெற்ற ‘திருகார்த்தியல்’ சிறுகதை தொகுப்பு!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (07:52 IST)
எழுத்தாளர் ராம்தங்கம் எழுதிய சிறுகதை தொகுப்பு ‘திருகார்த்தியல்’ தமிழ் வாசக உலகில் கவனம் பெற்ற படைப்பாக அமைந்தது. இந்த புத்தகத்துக்கு சமீபத்தில் சாஹித்ய அகாடெமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து எழுத்தாளர் ராம் தங்கத்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சசி இப்போது இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து கதைகளையும் இணையத்தொடராக இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் சிறுவர்கள் உலகத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை. பசியால் வாடும் குழந்தை தொழிலாளர்களின் கதைகளை இந்த தொகுப்பில் பதிவு செய்திருப்பார் ராம்தங்கம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சீரியலில் அம்மா - மகன்.. நிஜத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடி..!

கிங்டம் படத்துக்கு எதிர்ப்பு… ராமநாதபுரத்தில் காட்சிகள் ரத்து.. பின்னணி என்ன?

பாடல்களை மெருகேற்ற chat GPT ஐப் பயன்படுத்துகிறாரா அனிருத்?... அவரே சொன்ன பதில்!

தேசிய விருதை வாங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை… ஊர்வசி பதில்!

பராசக்தி படத்தில் நான் ஏன் நடிக்கவில்லை… முதல் முறையாக மனம் திறந்த லோகேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments