Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தும் கௌதம்

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2016 (15:24 IST)
அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து, தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கவனம் செலுத்த உள்ளார் கௌதம். இதையடுத்து விக்ரமை வைத்து படம் இயக்க அவர் முயற்சித்து வருகிறார்.

 
அடுத்து விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்று கௌதமே கூறியுள்ளார்.
 
இருமுகனுக்குப் பிறகு மீண்டும் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் விக்ரம். அதையடுத்து ஹரி இயக்கத்தில் சாமி 2. இந்தப் படங்களுடன் கௌதம் படத்துக்கும் அவர் கால்ஷீட் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

அடுத்த கட்டுரையில்
Show comments