Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தும் கௌதம்

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2016 (15:24 IST)
அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து, தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கவனம் செலுத்த உள்ளார் கௌதம். இதையடுத்து விக்ரமை வைத்து படம் இயக்க அவர் முயற்சித்து வருகிறார்.

 
அடுத்து விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்று கௌதமே கூறியுள்ளார்.
 
இருமுகனுக்குப் பிறகு மீண்டும் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் விக்ரம். அதையடுத்து ஹரி இயக்கத்தில் சாமி 2. இந்தப் படங்களுடன் கௌதம் படத்துக்கும் அவர் கால்ஷீட் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

திரையரங்கில் ஹிட்டடித்த ‘பறந்து போ’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments