Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’அரசியலுக்கு வருவீர்களா??’ நடிகர் சிவகார்த்திகேயன் பதில்

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (22:49 IST)
தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கும் விழா தமிழக  முதல் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், யோகிபாபு,ஐஸ்வர்ய ராஜேஷ்,. பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உள்ளிட்ட 134 பேருக்கு முதல்வர் பழனிசாமி கலைமாமணி விருதை வழங்கினார்.

இவ்விருது வழங்கும் விழாவை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இத்தருணத்தில் எனது அப்பா மற்றும் அம்மாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விருதை வழங்கி இன்னும் நிறைய விசயங்கள் செய்யவேண்டுமென ஊக்குவிக்கும் தமிழக அரசுக்கு நன்றி எனத் தெரிவித்தார்.

அரசியலுக்கு வருவீர்களா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், என்னிடம் இந்தக் கேள்வி கேட்பது ஆச்சர்யமாக உள்ளது எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

6 மாதங்களில் 450 கோடி முதலீடு.. யார் இந்த புதிய தயாரிப்பாளர்.. ஆகாஷ் பாஸ்கரன் குறித்த பரபரப்பு தகவல்..!

சமந்தா போல் ஒரு ரூபாய் கூட வேண்டாம் என சொல்ல வேண்டாமா? ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தியை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..!

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் கார்ஜியஸ் ஆல்பம்.!

ஸ்ரேயாவின் க்யூட் லுக்கிங் போட்டோஸ்… லேட்டஸ்ட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments