Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி மக்களுடனே மடிந்து விடவேண்டும்- பார்த்திபன் டுவீட்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (15:51 IST)
பார்த்திபன் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டு அதில், இந்த லோகம் அழிந்து விட்டால் மனைவி மக்களுடனே மடிந்து விடவேண்டும் என இயக்குநர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாதிவிட்டுள்ளதாவது :

ஊசி வெடி சத்தத்தின் அளவில் இடி சத்தம் கேட்டாலும்,சித்தம் கலங்கி, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு காரிலேயே ஓடிப் போவேன் அடுத்த இடியில் இந்த லோகம் அழிந்து விட்டால் மனைவி மக்களுடனே மடிந்து விடவேண்டும்.சாவிலும் பிரிந்திருக்கக் கூடாது என்ற அறிவு+அர்த்தங்கெட்ட வேகமது.இன்று.தொடர்ச்சி...எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments