Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் பெயரை மூன்று முறை ஏன் கூறினார் விஜய்சேதுபதி

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (23:02 IST)
மாதம் ஒரு படம் ரிலீஸ் செய்ய ஒரு நடிகரால் முடியும் என்றால் அது விஜய்சேதுபதிதான். போன மாசம் விக்ரம் வேதா, இந்த மாசம் புரியாத புதிர், அடுத்த மாசம் கருப்பன் என பிசியாக உள்ளார். விஜய்சேதுபதி.



 
 
மேலும் கைவசம் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களை வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் நடித்த 'கருப்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
 
இந்த விழாவில் பேசிய விஜய்சேதுபதி நான் மூன்று பேர்களுக்கு நிச்சயமாக நன்றி கூற வேண்டும் என்று கூறிவிட்டு, ஒன்று பன்னீர் செல்வம். இரண்டு பன்னீர் செல்வம். மூன்று பன்னீர் செல்வம்” என்று கூறினார். 
 
எதற்காக ஓபிஎஸ் பெயரை மூன்று முறை கூறி நன்றி கூறுகிறார் என எல்லோரும் ஆச்சரியப்பட அவர் இயக்குனர் பன்னீர்செல்வத்தை தான் கூறினார் என்பது புரிய பத்திரிகையாளர்கள் உள்பட அனைவருக்கும் சில நிமிடங்கள் ஆனது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படத் தொகுப்பு!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் வில்லனாக இணையும் பிரபல தமிழ் ஹீரோ!

நேஷனல் க்ரஷ்னு சொல்வதில் ஆச்சர்யமில்லை.. ராஷ்மிகாவை ஸ்ரீதேவியோடு ஒப்பிட்டுப் பாராட்டிய நாகார்ஜுனா…!

நடிகர் கிருஷ்ணாவைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments